புதிய ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்ற போது பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அங்கு நடைபெற்ற வைபவத்திலும் கலந்து கொண்டார்.