Entry Thumbnail

மட்டக்களப்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்களை அரசாங்க அதிபர் ஊடாக கையளிக்க மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் ஊடாக வழங்க WAIT நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக உலர் உணவுப்பொருள்களடங்கிய தலா ரூபா 1000/- (ஆயிரம்) பெறுமதியான சுமார் 250 உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் ஊடாக வழங்க மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு(WAIT) முன்வந்துள்ளது. சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு […]

Posted by