மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட மாணிக்கம் உதயகுமார் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்ற போது பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அங்கு நடைபெற்ற வைபவத்திலும் கலந்து கொண்டார்.