Entry Thumbnail

மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும் ஆப் பள்ளிவாயலினால் 9A பெற்ற மாணவர் கெளரவிப்பு

எமது ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் எம்.ஆர். முஹம்மது ஹிஸான் 2021ம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி சித்தியைப் (9) பெற்றமைக்காக வெள்ளிக்கிழமை (09/12/2022) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அம்மாணவனைக் கெளரவிக்கின்ற நிகழ்வு மிக விமரிசையாக மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. இதன் போது மாணவன் எம்.ஆர். முஹம்மது ஹிஸான் 2021ம் […]

Posted by
Entry Thumbnail

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா விசேட சிகிச்சைநிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமைபுரிபவர்களுக்கு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு ( WAIT ) அன்பளிப்பு

மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் இயங்கிவரும் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அனமப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமைபுரியும் னவத்திய பணியாளர்களின் தியாகங்௧ளையும், அவர்கள் இம்மாவட்ட மக்கனளக் காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொள்ளும் சிரத்தையினையும் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவா௧த்தின் வேண்டுகோளுக்௧மைய இப்பணியாளர்களின் நலனுக்காக சிற்றுண்டி உணவுச் செலவுக்கென ரூபா 25 ஆயிரம் ரூபானவ அன்பளிப்பு செய்துள்ளது. இந்த அன்பளிப்பு நிதியினன மட்டக்களப்பு […]

Posted by
Entry Thumbnail

மட்டக்களப்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்களை அரசாங்க அதிபர் ஊடாக கையளிக்க மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் ஊடாக வழங்க WAIT நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக உலர் உணவுப்பொருள்களடங்கிய தலா ரூபா 1000/- (ஆயிரம்) பெறுமதியான சுமார் 250 உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் ஊடாக வழங்க மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு(WAIT) முன்வந்துள்ளது. சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு […]

Posted by
Entry Thumbnail

ஸலாமா பவுண்டேஷனின் வருடாந்த கிரிக்கெட் போட்டி நிகழ்வு

ஸலாமா பவுண்டேஷனின் அங்கத்தவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் அண்மையில் காத்தான்குடி ஆற்றங்கரை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. மேற்படி போட்டியில் வெற்றியீட்டிய அணிகளுக்கும் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த வீரர்களுக்கான கிண்ணங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

Posted by
Entry Thumbnail

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் நிதிதிரட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் (Salama Foundation) ஏற்பாட்டில் காத்தான்குடி பீச் வேய் ஹோட்டலில் கிழக்கு மாகாணத்தின் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு நிதி திரட்டும் நிகழ்வு மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலில்  11.3.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் EASCCA HOSPICE (Eastern cancer care hospice) தலைவர் Dr A Iqbal (MBBS,MD) Consultant clinical oncologist அவர்களின் சிறப்புரையும் ரைஸ் லங்கா […]

Posted by
Entry Thumbnail

மட்டக்களப்பு நகர ஜாமி உஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாசலுக்கு புதிய அரசாங்க அதிபர் விஜயம்

திங்கட்கிழமை 27.01.2020  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமையினை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு நகர புராதன பள்ளிவாசலான  ஜாமி உஸ் ஸலாம் ஜும்மா  மஸ்ஜித்திற்குச் சென்று அங்கு நிருவாகத்தினரைச் சந்தித்ததோடு துஆப் பிரார்த்தனையிலும் உடனிருந்தார். அங்கு பள்ளிவாசல் நிருவாகிகள் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அரசாங்க அதிபர் கலாமதி, பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கு தனது நன்றியறிதலைத் தெரிவித்ததுடன் நீண்ட வரலாறு கொண்ட பள்ளிவாயலுக்கு தான் வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். மட்டக்களப்பு […]

Posted by
Entry Thumbnail

மட்டக்களப்பு சலாமா விளையாட்டுக் கழகத்தின் வருட ஒன்றுகூடல் நிகழ்வு

மட்டக்களப்பு சலாமா விளையாட்டுக் கழகத்தின் 4ஆவது வருட ஒன்றுகூடல் நிகழ்வு பாசிக்குடாவில் நடைபெற்றது.

Posted by
Entry Thumbnail

புதிய சிறைச்சாலை அத்தியட்சகர் விஜயம்

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த சிறைச்சாலை அத்தியட்சகர் S L Wijesekara அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 09/10/2019 ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாயலில் நடைபெற்றது.

Posted by
Entry Thumbnail

பிரியாவிடை வைபவம்

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சராக கடந்த நான்கரை ஆண்டுளாகக் கடமைபுரிந்த கே.எம்.யு.எச்.அக்பர் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதையிட்டு மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகம் , மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு (WAIT) மற்றும் ஸலாமா விளையாட்டுக் கழகம் ஆகியன இனைந்து ஏற்பாடு செய்த பிரியாவிடை வைபவம் தலைவர் சியாம் ஹாஜியார் தலைமையில் கலீல் (பிலால்) ஹாஜியாரின் ஒருங்கினைப்பில் பள்ளிவாயல் புதிய மாநாட்டு மண்டபத்தில் வியாழன் 15/08/2019 அன்று […]

Posted by
Entry Thumbnail

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானாவினால் திறந்து வைப்பு மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் கம்பரளிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம்; (03.08.2019) சனிக்கிழமை மாலை முன்னாள் இராஜாங்;க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானாவினால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம்.ஸியாம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யு.எல்;.எம்.என்.முபீன் பள்ளிவாயலின் […]

Posted by